மகா அற்புதம்

 


மகா அற்புதம், மா பாவியாம் என்னை
மீட்ட உம் அன்பு தொலைந்தலைந்தேனே
என்னை கண்டீரே, கண் காணேனிப்போ காண்கிறேன்.


உம் கிருபையினால், நான் நடுங்கி,
உம் தயவால் மீண்டேன் உம் காருண்யம்தான்
என் ஆஸ்தியாம், நான் நம்பினவேளை முதல்.


என் வாழ்வில் நான் கடந்தது,
துன்பம் மா வேதனை, உம் வல்லமை,
இம்மட்டுமே வழி நடத்திற்றே.


என் தேவன் எனக்காய்த்தந்த,
தம் வாக்குதத்தம் உண்மை வர் என்னை
தற்காப்பாரே, வாழ் நாள் முழுதுமே.


என் மாம்சமும் என் துடிப்பும்,
நின்று நான் சாகையில் என்னுள்ளில் அவர்
தந்ததே, இன்ப சமாதானமே.


பனி போலவே, இவ்வுலகம்,
சூர்யனும் தோன்றாதே,நம் தேவன் இன்றும்
என்றும் உண்டங்கே,இருப்பார் நம்முடன்.


அங்கே நாம் என்றும் வாழ்வோம் நித்யம்,
பிரகாசமாய் தோன்றி, என்றென்றும் நாம் அவர்
துதி பாடி போற்றி மகிழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *