கூப்பிடும் அப்பொழுதே

 

ஆ எக்காள ஓசை கேட்குமே,
நம் காலம் காணாதே,
காலை தோன்றுமே, மா பேரொளி இதே,
மீட்கப்பட்டோர் யாவரும் அங்கே
அப்பொழுதே இதோ,நான் உள்ளேனிங்கே
என்பேனே நான் அங்கே,

பல்லவி
கூப்பிடும் அப்பொழுதே, நான் ஆங்கேதான்
நான் அங்கேதான் ஆ கூப்பிடும் அப்பொழுதே,
நான் அங்கேதானிருப்பேனே, அங்கிருப்பேன்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நான் அங்கேதான் இருப்பேனே இருப்பேன்,
கூப்பிடும் அப்பொழுதே, நான்
அங்கேதானிருப்பேனே, அங்கிருப்பேன்.

அந்த காலை நாமும் கிறிஸ்துவில்
மரித்தோரும் எழ,
அங்கே கிறிஸ்துயிர்த்த மகிமையிலே,
அங்கே தேர்ந்தெடுத்தோர்
சேர்ந்தே வந்தே வானத்திற்க்கப்பால்,
நாம் உள்ளேனிங்கே என்போமே நாம் அங்கே,

கூப்பிடும் அப்பொழுதே,
நாம் ஆங்கேதான் நாம் அங்கேதான்
ஆ கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நாம் அங்கேதான் இருப்போமே, இருப்போம்,
கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.

நாமும் காலை தோன்றி மாலை மட்டும்
சேவை செய்வோமே, அவர் அன்பை
மாண்பை போற்றி வாழ்த்துவோம்,
இந்த வாழ்வின் தொல்லை யாவும் தீர்ந்து
போனதுமே நாம். ஆம் உள்ளேனிங்கே
என்போமே நாம் அங்கே.

கூப்பிடும் அப்பொழுதே,
நாம் ஆங்கேதான் நாம் அங்கேதான்
ஆ கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நாம் அங்கேதான் இருப்போமே, இருப்போம்,
கூப்பிடும் அப்பொழுதே, நாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *